பாதுகாப்பு படையில் 5000 ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் - நாமல் ராஜபக்ச

திங்கள், 2 ஜூலை 2012 (13:09 IST)
புனர்வாழ்வளிக்கப்பட்முன்னாளவிடுதலைபபுலி உறுப்பினர்களிலதெரிவசெய்யப்பட்ட 5000 இளைஞர், யுவதிகளசிவிலபாதுகாப்பபடைபபிரிவிலதொழிலநடவடிக்கைகளுக்காசேர்த்துககொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்உறுப்பினரநாமலராஜபக்தெரிவித்துள்ளார்.

சிங்கவாபத்திரிகையொன்றுக்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், இந்விடயமதொடர்பாநானபாதுகாப்பசெயலாளரிடமமுன்வைத்கோரிக்கைக்கஅனுமதி கிடைத்துள்ளது.

இதன்படி அவர்களினசேவைகளபிரதேசத்தினவிவசாதுறையவிருத்தி செய்வதற்காபெற்றுக்கொள்ளவுள்ளோம்.

இதற்காமுல்லைத்தீவமற்றுமகிளிநொச்சி ஆகிமாவட்டங்களில் 3000 ஏக்கரபயன்படுத்தி விசேவிவசாபண்ணைகளஆரம்பிக்எதிர்பார்ப்பதோடஅவர்களினகல்வி மற்றுமதொழிலதகுதிகளஅடிப்படையாகககொண்டமாதம் 15000 முதல் 20000 ரூபவரசம்பளமவழங்கவுமஎதிர்பார்த்துள்ளேன் எ‌ன்று நாம‌ல் ராஜப‌‌க்ச கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்