பலுசிஸ்தான் கலவரங்களில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை: ஹிலாரி

ஞாயிறு, 1 நவம்பர் 2009 (16:52 IST)
பலுசிஸ்தானிலநடக்குமகலவரங்களதூண்டுவதஇந்தியாவபாகிஸ்தானகுற்றம்சா‌ற்‌றிவருமநிலையிலஅதற்காஆதாரமஏதுமஇல்லஎன்றஅமெரிக்க அயலுயுறவு‌த்துறை அமைச்சரஹிலாரி கிளிண்டனதெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிலதானமேற்கொண்ட 3 நாளபயணத்தமுடித்தநாடதிரும்புகையிலலாகூரில் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பேட்டி அளித்த ஹிலாரி, இந்கருத்தை அ‌ப்போது வெளியிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்