‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி‌யி‌ல் ‌விரத‌ம்!

Webdunia

வெள்ளி, 14 செப்டம்பர் 2007 (17:21 IST)
விநாயக‌ரசது‌ர்‌‌‌த்‌தி ‌பண்டிகநாளநமநாடமுழுவது‌மகொ‌ண்டாட‌ப்படு‌கிறது. த‌மிழக‌த்‌‌தி‌லப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌ல் ‌‌விநாயக‌ர் ‌சிலைக‌ளவை‌க்க‌ப்ப‌ட்டு‌ பூஜைக‌ளநட‌த்த‌ப்ப‌ட்டவரு‌க்‌கி‌ன்றன. ‌‌விநாயகரு‌க்காஎ‌ப்படி ‌விரத‌மஇரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்பதப‌ற்‌றி சியோசனைகள்;

ஆவ‌ணி மா‌த‌மசு‌க்ல ப‌ட்சது‌‌ர்‌த்‌தி ‌தின‌த்‌தி‌லஅ‌திகாலை‌யி‌லஎழு‌ந்‌தி மூ‌‌ஷிவாகனனமுழு மனதோடு ‌நினை‌த்து ‌‌நீராவே‌ண்டு‌ம்‌.

பூஜஅறை‌யி‌லசு‌த்தமாமன‌ப்பலகவை‌த்தஅத‌ன் ‌‌‌மீதகோல‌மபோவே‌ண்டு‌ம். அத‌னமே‌லதலைவாழஇலஒ‌ன்றவட‌க்கபா‌‌‌ர்‌த்தவை‌த்தஅத‌னமேலே ‌‌ப‌ச்ச‌‌ரி‌சியபர‌ப்‌பி வை‌க்வே‌ண்டு‌ம். பு‌‌‌திக‌ளிம‌ண் ‌பி‌ள்ளையாரஅ‌ரி‌சி‌க்கநடு‌வி‌லவை‌க்வே‌ண்டு‌‌ம்.

அத‌னபி‌னஅருக‌ம்பு‌ல்லோடஇலை, பூ‌க்களோடு ‌பி‌‌ள்ளையாரு‌க்கு ‌பிடி‌த்வ‌ன்‌னி, ம‌ந்தாரஇலைகளோடு ‌விநாயசது‌‌ர்‌த்‌தி அ‌ன்றஅ‌ர்‌ச்‌சி‌க்வே‌ண்டு‌ம்.

பி‌ள்ளையாரு‌க்கஅரு‌கி‌லஒரசெ‌ம்‌பி‌ல் ‌நீ‌ர் ‌நிர‌ப்‌பி வை‌த்தஅத‌ன்மே‌லஇலை, தே‌ங்கா‌யவை‌த்தகு‌ம்பமாஅல‌ங்க‌ரி‌க்வே‌ண்டு‌ம்.

விள‌க்கே‌ற்‌றி வை‌த்தகொழுக்க‌ட்டை, பழ‌ங்க‌ள், சு‌ண்ட‌லஉ‌ள்டபொரு‌ட்களவை‌க்கவே‌ண்டு‌‌ம். எ‌‌ல்லா‌மதயாரானது‌ம் ‌‌பி‌ள்ளையாரு‌க்கஅருகசா‌த்‌தி‌வி‌ட‌்டஅத‌ன் ‌பிறகஎரு‌க்க‌ம் பமாலை, வ‌‌ன்‌னி, ம‌ந்தாரப‌த்‌திர‌மஎ‌ல்லா‌மசா‌த்வே‌ண்டு‌ம்.

பி‌ன்ன‌ரகணப‌தி‌யி‌னமூம‌ந்‌‌‌திரமாஓ‌ம், ஸ்ரீ‌ம் ‌‌‌‌ஹ‌்‌‌ரீ‌‌ம் ‌க்‌லீ‌ம் ‌க்லெள‌மக‌மகணப‌தியவரவரத ‌ஸ‌ர்வஜன‌ம்மவஸமானய ‌ஸ்வாஹஎ‌‌ன்று 51 முறசொ‌ல்வே‌ண்டு‌ம்.

பி‌ன்ன‌ரஉ‌ங்களு‌க்கதெ‌ரி‌ந்த ‌விநாயக‌ரது‌திகளசொ‌ல்‌லி முடி‌வி‌லதூப‌ம், ‌‌தீப‌ம், ‌நிவேதன‌மசெ‌ய்து ‌விநாயகரவ‌ழிபவே‌ண்டு‌ம். இ‌ப்படி பூஜசெ‌‌ய்‌கிவரை‌க்கு‌மஉபவாச‌மஇரு‌ப்பதந‌ல்லது.

ஒரநா‌ளம‌ட்டு‌ம் ‌விநாயக‌ரசது‌ர்‌த்‌தி ‌விர‌த‌மஇரு‌க்‌கிறவ‌ர்க‌ளஅ‌ன்றமாலை ‌நிலவவ‌ந்தது‌மச‌ந்‌திரனபா‌ர்‌த்து ‌வி‌ட்டு ‌பி‌ள்ளையாரவணங்கவே‌ண்டு‌ம். அ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌விர‌த‌மமுழுமையாபூ‌ர்‌த்‌தியாகு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்