பொன்மொழிகள்

திங்கள், 23 ஜூன் 2008 (11:08 IST)
சாதாரண மனிதன் விழித்திருக்கும்போது தூங்குகிறான். சாதிக்கப் பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான்.

பொய் சொல்ல உரிமம் பெற்றவர்களே கவிஞர்கள்.

புத்தகங்கள் இல்லாத வீடு உயிர் இல்லாத உடலைப் போன்றது.

ஒரு நாட்டின் நலம் அந்நாட்டின் பெண்களின் நிலையைப் பொறுத்தது.

10 பேரின் கண்களை விட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்