விடுகதைக்கு விடை தெரியுமா?

செவ்வாய், 18 மார்ச் 2008 (10:46 IST)
தா‌த்தா, பா‌ட்டிக‌ள் கே‌ட்கு‌ம் ‌விடுகதை‌க்கு ப‌தி‌ல்களை தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். அ‌றிவா‌ளி எ‌ன்ற ப‌ட்ட‌ம் சூ‌ட்டி‌க்கொ‌ள்ளு‌ங்க‌ள்.

சுடாத நெருப்பு, இருட்டில் உதவுவான் - அவ‌ன் யா‌ர்?

உலகமே உறங்கினாலும் அவர்கள் மட்டும் ஓடி விளையாடிக் கொண்டிருப்பார்கள் - அவ‌ர்க‌ள் யா‌ர்?

ஊரைச் சுமந்தபடி உயரத்தில் பறப்பான் - அவ‌ன் யா‌ர்?

பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது - அது எ‌ன்ன?

சிவப்பானவன் எரிவான், கறுப்பானவன் தெரிவான் - அவை எ‌ன்ன?

இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல இடியோசை தரும் வானம் அல்ல - அது எது?

நீரிலே கொண்டாட்டம், நிலத்திலே திண்டாட்டம் - அவ‌ன் யா‌ர்?

எ‌ன்ன ‌விடை க‌ண்டு‌பிடி‌த்து ‌வீ‌ட்டீ‌ர்களா? அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ல் ப‌தி‌ல்க‌ள் உ‌ள்ளன. ச‌ரிபா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

விடைக‌ள்

டார்ச் லைட்

கடிகார முட்கள்

விமானம்

தேங்காய்

நெருப்பு, புகை

வானவெடி

வெப்துனியாவைப் படிக்கவும்