20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் மின்சாரம் அமைக்க நிதியுதவி

Arun Prasath

சனி, 1 பிப்ரவரி 2020 (11:31 IST)
20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் அமைக்க நிதியுதவி வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தனது உரையில் கூறியுள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் தனது உரையை தொடங்கினார். அதில் 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் அமைக்க நிதியுதவி வழங்கப்படும் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்