சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை அதிமுக வேட்பாளர் கே.ஏ.பாண்டியனை ஆதரித்து பேசிய நடிகை விந்தியா மக்கள் நலக் கூட்டணியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இதைத்தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி டயரே இல்லாத வண்டி, அது நிற்குமே தவிர நகராது என்று கிண்டலாக பேசினார். மேலும், நடிகை விந்தியா, திருமாவளவன் மீது மரியாதை வைத்திருந்தேன், கடந்த தேர்தலில் விஜயகாந்தை குடிகாரன் என்று கூறியவர், தற்போது விஜயகாந்தை அம்பேத்கர் வடிவில் காண்கிறேன் என்று கூறியுள்ளார்,