கோவை தெற்கு தொகுதி வாந்தி சீனிவாசன், தேர்தல் பிரச்சாரம் விதி முறையை மீறியதாக கூறி திமுகவினர் பிரச்சனை செய்தனர். இதனால் திமுக, பாஜக கட்சினர் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
கோவை ரங்கை கவுடர் வீதியில், நான் எனது குடும்ப நண்பர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்ற போது 2 மணி அளவில் திமுக கவுன்சிலர் ஆதிநாரயணன் உடன் சேர்ந்து கிட்டத்தட்ட 40 பேர் சேர்ந்து என் காரை மறித்துக் கொண்டு எப்படி நீங்கள் இங்கு வரலாம் என்று பிரச்சனை செய்தனர், என்றார்.