ப்பாஹ்... எம்புட்டு அழகு! பாவாடை தாவணியில் பரவசப்படுத்தும் யாஷிகா!

புதன், 16 மார்ச் 2022 (07:53 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.  
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  
ஆனால், தற்போது பாவாடை தாவணி உடுத்தி ட்ரடிஷனல் தேவதையாய், அழகு பெண்ணாக எல்லோரையும் வசீகரித்துள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோவுக்கு அத்தனை பேரும் லைக்ஸ் குவித்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்