ஒரு மெல்லிசான புடவை... இருட்டு அறையில் காம பார்வையால் கவர்ந்திழுக்கும் யாஷிகா!

வியாழன், 21 மே 2020 (09:43 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டிற்குள்ளே போட்டோ ஷூட் நடத்திய ஸ்டில் ஒன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். பக்கா ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் இருட்டு அறைக்குள் நின்று ஹாட் போஸ் கொடுத்துள்ள இந்த போட்டோ இணையவாசிகளை சூடேற்றியுள்ளது.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்