துபாய் பாலைவனத்தில் ஸ்டன்னிங் யாஷிகா ஆனந்த்...!

வெள்ளி, 3 ஜூலை 2020 (09:03 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது சீரியல்களில் நடிக்கவும் கமிட்டாகி இருக்கிறார். அதில் ஒரு எபிசோட்டிற்கு மற்றும் ஒன்றரை லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து இணையவாசிகளை திருப்திப்படுத்த தன்னுடைய கவர்ச்சியான பழைய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்ப்போது, துபாய் பாலைவனத்தில் எடுத்துக்கொண்ட Throwback போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் செம டைட்டான முண்டா பனியன் அணிந்து,  மூக்கில் புல்லாக்கு போட்டு கொண்டு  வித்யாசமாக தோன்றுகிறார். இதோ அந்த போட்டோ...
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 

#missingtravel #dubai

A post shared by Y A S H ⭐️ யாஷிகா

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்