ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ள இந்த படத்தை பிரபுதேவாவின் சொந்த நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்தின் ஒரு நாயகியாக சாயிஷா சேகல் நடிக்கவுள்ளதாகவும் இன்னொரு ஹீரோயின் தேர்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 'சத்ரியன்' சுபாஷ் கதை எழுதும் இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர்கள் சுபா வசனம் எழுதுகின்றனர்.,