தொடர்ந்து சிக்கலில்லாமல் படங்கள் தந்து கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் சரியாகப் போகாததால், விஜய் சேதுபதி நடித்த படங்கள் வெளியாவதில் குழப்பம் ஏற்பட்டது. முக்கியமாக இடம் பொருள் ஏவல்.
சமீபத்திய தகவல், பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான அன்பு செழியன் படத்தை வெளியிட முன் வந்திருக்கிறார். செப்டம்பரில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.