‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் தற்போது நடிகர் விஜய்யை வைத்து ‘பைரவா’ படத்தை இயக்கி வருகிறார். அதில் கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.
ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து, அந்த திட்டத்தை கை விட்டு விட்டார்கள். விழாவை மிகவும் எளிமையாக விழாவை நடத்துங்கள் என விஜய் கூறிவிட்டாராம்.