அதேநேரம் அவரது அருமை பெருமைகளை இயக்குனர்கள் எடுத்துரைப்பது போன்ற பாராட்டு செய்திகள் தவறாமல் வந்து கொண்டிருக்கின்றன. ஜெயகாந்தனின் இறுதி ஆவண விஷயத்தில் இணைய பயனாளிகள்தான் வைரமுத்துவை அதிகம் கழுவி ஊற்றினார்கள். அதனால், இணையத்தில் தனக்கென வாசகர் வட்டத்தை ஏற்படுத்த தனி இணையதளம் தொடங்குகிறார்.