தற்போது நெருப்புடா, முடிசூடா மன்னன் ஆகிய படங்களில் அவர் நடித்துவரும் நிலையில், எந்தப் படம் முதலில் வெளிவரும் என்ற குழப்பம் நிலவியது. அதற்கு விக்ரம் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
நவம்பர் மாதம் வீரசிவாஜி திரைக்கு வரும் என்றும், அடுத்து முடிசூடா மன்னன், அதையடுத்து நெருப்புடா படங்கள் வெளிவரும் என அவர் கூறினார்.