திரையரங்குகள் திறப்பு: அடுத்தடுத்து ரிலீஸாகும் படங்கள் என்னென்ன?

சனி, 21 ஆகஸ்ட் 2021 (20:31 IST)
தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட விட்டது என்பதும் இதனை அடுத்து பல திரைப்படங்களில் ரிலீஸ் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
இந்தநிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஆகஸ்ட் இறுதி வாரத்தில் மற்றும் செப்டம்பர் முதல் வாரத்தில் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன், ஜிவி பிரகாஷின் ஜெயில், சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் மற்றும் ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது 
 
அதேபோல் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படம் ஓடிடில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திரையரங்குகளில் திறக்கப்படும் அறிவிப்பு வெளியாகி உள்ளதால் அந்த படமும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இன்னும் ஒரு சில படங்களில் அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்