கார்த்தி, நாகார்ஜுன் இணைந்து தமிழ், தெலுங்கில் நடிக்கும் படத்தை பிக்சர் ஹவுஸ் மீடியா தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்ருதி திடீரென படத்திலிருந்து விலகிக் கொண்டார்.
அவர்களின் மனுவை விசாரித்த நீதிபதி, ஸ்ருதி மீது கிரிமினல் வழக்கு தொடர உத்தரவிட்டதாகவும், புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யக் கூடாது என தனது உத்தரவில் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.