சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் பிரவீண். பிரகாஷ்ராஜ், கலையரசன் இருவரும் முக்கியமான வேடங்களில்.
ஆனால், படத்தின் நாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ராதிகா ஆப்தே நடித்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறார் ரஞ்சித். ஆனால், இன்னும் ராதிகா ஆப்தே நடிப்பது உறுதி செய்யப்படவில்லை.