மேலும், அங்கு பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸில் புகார் அளிப்பதாக ஓட்டுனர் மணி கூறியதாக தெரிகிறது. அப்போது, அங்கு நேரில் சென்ற நடிகர் தனுஷ், ஓட்டுனர் மணியுடன் பேச்ச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மணிக்கு மருத்துவ செலவையும், ஆட்டோ சேதத்திற்கான தொகையையும் அவர் கொடுக்க முன்வந்ததால், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.