ஐந்து இளம் ஜோடிகள் மலைப்பிரதேசத்தில் விடுமுறையை கழிக்க வேனில் பயணிக்கிறார்கள். போகும் வழியில் அவர்களுக்கு பல திகில் சம்பவங்கள் நடக்கின்றன. அந்த சம்பவங்களை கடந்து அவர்கள் சேர வேண்டிய இடத்தை அடைந்தார்களா, விடுமுறையை உல்லாசமாக கழித்தார்களா என்பதே கதை.
ராகவ், சத்யதாஸ், ரிஷி, திவ்யன், ரினீஷ், ருதியா, அஸ்வினி, நிமா, பில்ஜியா என்று ஒரு இளம் பட்டாளமே நடிக்கிறது.