இயக்குனர் தனது கற்பனையில் உதித்த சிந்தனைகளைதான் படமாக எடுக்கிறார். அந்தப் படம் குடும்பத்தோடு பார்க்கிற மாதிரி இல்லை, குழந்தைகள் பார்க்கிற மாதிரி இல்லை என்று சென்சார் தடுப்பது, அந்தப் படைப்பாளியின் சுதந்திரத்தை பறிப்பது. அது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. ஒருத்தனை கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டுமென்றால் திட்டத்தான் வேண்டும். கொஞ்ச முடியாது.