வேந்தர் மூவிஸ் மதன் தனக்கு பணம் தர வேண்டும். அவர் தலைமறைவாக இருப்பதால், அவரது பங்குதாரரான டி.சிவா பெயரில் கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிட முயற்சி செய்கின்றனர். அந்தப் படம் வெளியானால் எனக்கு பணம் கிடைக்காது. அதனால், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிங்காரவேலன் மனு தாக்கல் செய்திருந்தார்.