அக்டோபர் 14-ஆம் தேதி ’அரண்மனை 3’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் ஜோதிகா மற்றும் சசிகுமார் நடித்த ’உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இந்த படம் ஜோதிகாவின் 50 ஆவது படம் என்பது தனிச்சிறப்பு.