இந்த வாரம் புதியதாக எண்ட்ரி கொடுத்த பிறகு பிக்பாஸ் எப்படி இருக்குமொ என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், பிந்து வந்தவுடன் ஜூலியிடம் சில்மிஷம் செய்ய ஆரம்பித்துவிடார். நடிகை ஓவியா மற்றும் ஜூலி ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலியும் பூனையுமாக ஏதாவது தினமும் சண்டை போட்டுவருகின்றனர்.
"உன்னை பார்த்தா தமிழ் நாட்டுல இருந்து வந்த மாதிரி இல்லையே.. ஏதோ வேறு கிரகத்தில் இருந்து வந்த (ஏலியன்) போல இருக்கு" என கூறி அசிங்கப்படுத்திவிட்டார் ஓவியா. இதை பார்த்து கொண்டிருந்த ரைசா ஜூலி உன்ன என்ன சொல்கிறார் தெரியுமா? என்று கேட்கிறார். எல்லாம் எனக்கு புரிகிறது. என்னை வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்கப்பார்க்கிறார் என்றார். அதர்கு ரைசா புரிந்தார் சரி என்றார்.