மதுபோதையில் அத்துமீறினாரா தீபிகா படுகோனே - வைரல் புகைப்படம்

புதன், 8 நவம்பர் 2017 (12:41 IST)
சமீபத்தில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் நடிகை தீபிகா படுகோனே நடிகரின் சகோதரர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் ஹாட் கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோனே. தற்போது அவர் இயக்குனர் பன்சாலி இயக்கும் பத்மாவதி என்ற வரலாற்றுப்படத்தில் நடித்து வருகிறார். இவர், நடிகர் ரன்பீர் கபூருடன் காதலில் விழுந்தார். அதன் பின் அந்த காதல் முறிந்து போனது.


 

 
இந்நிலையில், சமீபத்தில் அவர் கொடுத்து ஒரு பார்ட்டியில் ரன்பீரின் சகோதரர்கள் இருவரும் வந்திருந்தனர். மேலும், பல பாலிவுட் பிரபலங்களும் அதில் கலந்து கொண்டனர். அப்போது மது போதையில் ரன்பீரின் சகோதரர்களோடு மிகவும் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
 
இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்