கொரோனா 2ம் அலை முடிவடையவில்லை - ராஜேஷ் பூஷன் எச்சரிக்கை!

வியாழன், 2 செப்டம்பர் 2021 (21:35 IST)
கொரோனா 2ம் அலை முடிவடையவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் கொரோனா 2ம் அலை இன்னும் முடிவடையவில்லை என்பதை மக்கள் நினைவில் வைக்க வேண்டும் கடந்த வாரம் பதிவான நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 69% கேரளாவில் மட்டும் பதிவாகி உள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தகவல் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்