இந்நிலையில் பெங்களூர் சாமியார் பிரணவானந்தா என்பவர் கமலுக்கு எதிராக புகார் கூறியுள்ளார். கமலஹாசன் தொடர்ந்து இந்து விரோதப்போக்குடன் பேசி வருவதாகவும், தேவையில்லாமல் அவர் மகாபாரதத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ராமாயணத்தையும் கூட அவர் தரக்குறைவாக விமர்சித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்