ஆனால், சார்மி என்ன சாதாரண ஆளா? விட்ட இடத்தில்தான் தேட வேண்டும் என்ற கொள்ளைப்படி, மீண்டும் படம் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தை நடிகை ரேவதி இயக்குகிறார். இதில் இடறுகிற ஒரே அம்சம், ஜோதிலட்சுமியை பிளாப்பாக்கிய பூரி ஜெகன்நாத்தான் இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதியிருக்கிறார்.