அனுஷ்கா, ரித்திகா சிங் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், காஜல் அகர்வாலை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. சாய் பல்லவியிடம் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தயிருப்பதாகவும் படக்குழு கூறுகிறது.