ஆனால் பாகுபலி முதல்பாகத்தில் அனுஷ்காவுக்கு அவ்வளவாக வாய்ப்பில்லை. தமன்னாவே அதிகம் ஆக்கிரமித்திருந்தார். ஆனால், இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவுக்கு பிரபாஸுக்கு இணையான வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதனால், இரண்டாம் பாகம் வரட்டும், அதன் பிறகு புதுப்படங்களில் நடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்.