இந்நிலையில் சத்யபிரபாஸ் இயக்கிய யாகாவாராயினும் நாகாக்க படத்தில் மீண்டும் நடித்துள்ளார். இதுபற்றி கூறிய ரிச்சா பலோட், திருமணத்துக்கு முன்பு எப்படியிருந்தேனோ, அதேபோல்தான் இப்போதும் இருக்கிறேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று எந்த மொழியில் வாய்ப்பு வந்தாலும் நடிக்க ரிச்சா தயாராக இருக்கிறார். அவரது கணவர் நடிப்பதற்கு முழு சுதந்திரம் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.