வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜீத், அதை ரத்து செய்து விட்டு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று நடைபெறும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பில் இருந்த அஜீத், நேற்று சென்னை திரும்பினார். மேலும் இன்று காலை தனது மனைவியுடன் அவர் நடிகர் சங்கம் நடத்தும் போராட்டத்தில் கலந்து கலந்து கொண்டார்.