முதலில் இந்த குளோசப் காட்சிகளில் படத்தின் கலை இயக்குனர் ராமலிங்கத்தின் கைகளைதான் காட்டியிருக்கிறார்கள். அது ஏமாற்றுவது போல் இருக்கவே, ஆரி ஓவியம் படித்திருக்கிறார். குறுகிய காலத்தில் மாயாவுக்கு தேவையான அளவு ஓவியம் கற்று, குளோசப் காட்சிகளில் அவரே ஓவியம் வரைந்திருக்கிறார்.