இந்தக் கேள்விக்கு ரவிக்குமாரும், ரஜினியும் டிக் செய்திருப்பது சந்தானத்தை என்கின்றன தகவல்கள். எவ்வளவு நாளைக்குதான் அடுத்தவன் லவ்வுக்கு உதவி செய்றது என்று சந்தானமே இப்போது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு யாரும் தேவையில்லை, என்னை நம்பி பணத்தை போடுங்க என்று ஆனானப்பட்ட பிவிபி சினிமாவிடமே தொடை தட்டியிருக்கிறார்.