அரை டஜன் படங்கள் கையிருப்பில் இருந்த நேரம் விஜய் சேதுபதியிடம் சொல்லப்பட்ட கதை மெல்லிசை. இப்போதைக்கு எந்த புதிய படத்தையும் ஒப்புக் கொள்வதில்லை என்ற விஜய் சேதுபதியின் முடிவை மெல்லிசை கதை சற்றே அசைத்தது. அப்பறமென்ன... படப்பிடிப்பு தொடங்கி இதோ படமே முடியப் போகிறது.