என்னுடைய படத்தையும் மார்பிங் மூலம் நிர்வாணப் பெண் உடலுடன் இணைத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் இதற்காக நான் புகார் தரப்போவதில்லை. தந்தால் விஷயம் பெரிதாகிவிடும். அதற்காக இதனை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. இப்படிப்பட்ட புல்லுருவிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.