புதுப்பொலிவுடன் தயாராகியிருக்கும் இப்படத்தை ஜுலை 1-ம் தேதி முதல் 17-ம் தேதிவரை தமிழகம் மட்டுமின்றி மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்களிலும் திரையிட உள்ளனர். கர்ம வீரருக்கு மரியாதை செய்யும், அவரின் வாழ்க்கையை செலுலாயிடில் தரிசிக்கவும் இதுவொரு வாய்ப்பு. அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும்.