ஆமென் படத்தின் மூலம் மலையாளிகளின் மனம் கவர்ந்த இயக்குனர் லிஜோ அடுத்து டபுள் பேரல் என்ற படத்தை இயக்குகிறார். பிருத்விராஜ், ஃபகத் ஃபாசில், இந்திரஜித் நடிப்பதாக திட்டம். திடீரென ஃபகத் படத்திலிருந்து விலகிக் கொள்ள ஆர்யாவிடம் கால்ஷீட் கேட்டார் லிஜோ. அவரும் சம்மதித்துள்ளார்.