இதற்கு காரணம் அஜீத் - சூர்யா இடையிலான பனிப்போர் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
கௌதம் படத்திலிருந்து சூர்யா விலகியதும் கௌதமை தேடிச் சென்று வாய்ப்பளித்தார் அஜீத். இத்தனைக்கும் அவர் கதை எதுவும் கேட்கவில்லை. சூர்யா கௌதமை நட்டாற்றில் விட்டதன் காரணமாகவே அஜீத் கௌதமுக்கு வாய்ப்பு தந்ததாக கோடம்பாக்கம் உரக்கவே கிசுகிசுக்கிறது.