ஜாகீர்கான் ஒய்வு குறித்து பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் "சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஜாகீர்கான் ஓய்வு பெறுகிறார். தனது ஓய்வு முடிவை அவர் இன்று அறிவிப்பார்" என்று சுக்லா தெரிவித்துள்ளார்.