இந்திய ஏஸ் விராங்கனை ஜூவாலா கட்டா, விளையாட்டு வளாகம் ஒன்றை திறந்துவைக்க சூரத் சென்றிருந்தார். அங்கு ஊடகம் ஒன்றில், அவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேபடன் அசாருதீனுக்கும் உள்ள உறவு பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அந்த கேள்விக்கு ஜுவாலா கட்டா “இது ஒரு வதந்தி, நான் ஏற்கனவே இதுபற்றி கூறியுள்ளேன், ஆனால் ஏன் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள்” என்று தனது பொறுமையை இழந்து கத்தினார்.