இதற்க்கு முன் 6 முறை டிரா செய்த நிலையில், நேற்று வாசெலின் உடன் தொடர்ந்து விளையாடிய ஆனந்த் முதலில் நிதனமாக விளையாடி வந்தார். பரபரப்பாக சென்ற ஆட்டம் ,ஆனந்த் 39 -வது காய்நகர்த்தலில் வாசெலினை டிரா செய்தார். இந்நிலையில் நேற்று 7-வது சுற்று ஆட்டத்தையும் விசுவநாதன் ஆனந்த டிரா செய்துள்ளார். மேலும் 2 சுற்றுப் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், ஆர்மீனியாவின் அரோனியன் 5 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், வாசெலின் 3.5 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் ஆனந்த் இரண்டரை புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.