சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் ஒட்டுமொத்த இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் சரண்டர் ஆனதை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை