நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய வீரர் விராட் கோலி, இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்த போது விராட் அடித்த 32வது அரைசதமாகும். ஜாம்பவான் சச்சின், சேசிங் செய்யும் போது 34 அரைசதம் அடித்துள்ளார்.
இதற்கு முன் சச்சினே, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு தனது சாதனையை முறியடிக்கும் தகுதி உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.