இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்… பார்வையாளர்களுக்கு அனுமதி?

செவ்வாய், 6 ஜூலை 2021 (16:26 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்னும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா காரணமாக விளையாட்டு போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டெஸ்ட் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படிள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்