ஐ.பி.எல் வரிசையில் தற்போது புதியதாக இணைந்துள்ளது ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி. இதுகுறித்து நடிகர் ஷாருக்கான் கூறுகையில், சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்காக ஒரு அணியை சொந்தமாக வாங்க வேண்டும் என்று நினைத்தேன்.