தற்போது ஸ்பெயின்யில் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜானெட் ஷூசரோவா -ரால்கா ஒலாரு ஜோடி சானியா மிர்சா - மார்ட்டினா ஜோடியிடம் நேருக்கு நேர் மோதியது. இதில் இந்தியாவின் சானியா மிர்சா-மார்ட்டினா ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.