இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இலங்கை அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் பிரபல நடிகை ஒருவருடன் செக்ஸ் உறவு கொண்ட வீடியோ ஒன்று இணையதளங்களில் வெகுவேகமாக வைரலாகி வருகிறது. இதனால் ஜெயசூர்யா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்த வீடியோ குறித்து கருத்து கூறிய இலங்கை கிரிக்கெட் போர்டு உறுப்பினர்கள், '"ஜெயசூர்யா, ஸ்ரீலங்கா கிரிக்கெட் போர்டிலிருந்து விலக வேண்டும். நம் நாட்டுக்கும் கிரிக்கெட்டுக்கும் இழிவு ஏற்படுத்திவிட்டார். சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிக்கு அவர் இங்கிலாந்துக்குச் செல்வது இலங்கைக்கு அசிங்கம். மேலும் அவர் SLC (Srilanka Cricket)) போர்டு செலவில் எந்தப் பயணமும் மேற்கொள்ளக்கூடாது’’ என்று கூறியுள்ளனர்.