இந்நிலையில் அக், 21 இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் சென்னையின் எப்.சி–கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.சென்னையின் எப்.சி தனது தொடக்க ஆட்டத்தில் 2–1 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவா அணியை வீழ்த்தியது. மேலும் உள்ளூரில் பங்குபெறும் முதல் ஆட்டம் என்பதால் வெற்றியை தக்கவைக்க சென்னை அணி அயராது பாடுபடும்.